You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
உசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை: பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் - என்ன நடந்தது?
உசிலம்பட்டியில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தலித் மாணவியை திட்டியதாக எழுந்த புகாரில் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'பாட்டி வீட்டுக்கு வந்த குழந்தைகள்' - திண்டுக்கல்லில் வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் பால் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழப்பு.
வளைகுடா பிராந்தியத்தில் பாகிஸ்தான் செல்வாக்கு அதிகரிக்கிறதா? அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்து
'வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளின் வலையமைப்பில் மைய இணைப்பாக அல்லது முக்கிய இணைப்பாக செயல்படும் நாடு என்ற நிலையைப் பெறுவதற்கு பாகிஸ்தான் படிப்படியாக நகர்ந்து வருகிறதா?' என்பதே கேள்வியாகும்"
'பெற்றோர் என் தம்பிக்கு வீடு வாங்க பணம் கொடுத்தனர்; எனக்கு மறுத்தனர்' - குடும்பத்தில் பண தகராறுகளை தீர்க்க 7 வழிகள்
உங்கள் பெற்றோருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று ஒருவரை நினைத்து, அவருக்கே அதிக பணம், பரிசுகள் அல்லது உதவிகளை வழங்குகிறார்களா?
காணொளி, நேபாள வெள்ளம்: அதிக சேதம் அடைந்த திரிசூலி எப்படி இருக்கிறது? , கால அளவு 5,59
நேபாள வெள்ளத்தில் கடுமையான பாதிப்புகளை சந்தித்த திரிசூலி பகுதியிலிருந்து நேரடி கள நிலவரத்தை வழங்குகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ்
'ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி தந்தால் போதும்': தொழிலதிபர் வழக்கில் வந்த உத்தரவால் சர்ச்சை
சுபாஷ் சந்திரா வழக்கில் 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் 99.97 சதவீதத் தொகையைத் தள்ளுபடி செய்து, வெறும் 6.5 கோடி ரூபாயை மட்டும் செலுத்த என்சிஎல்டி உத்தரவிட்டுள்ளது. இது சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு குறித்த பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'டைனோசருடன் மோதுவது போல' - சுறாவிடம் சண்டையிட்டு உயிர் தப்பிய இளம்பெண்
சுறா மீன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர், 4 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளைச் சுறாவை நேருக்கு நேர் எதிர்கொண்ட தருணத்தையும், அதைத் தொடர்ந்து பலமுறை குத்தியதையும் விவரித்துள்ளார்.
காணொளி: வெள்ளப்பெருக்கை பதிவு செய்த திரிசூலி உள்ளூர்வாசியின் வீடியோ
திரிசூலி பகுதி காத்மாண்டுவில் சுமார் 83 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு பதிவு செய்யப்பட்ட காணொளியை உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பகிர்ந்துக் கொண்டார்.
காணொளி, நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த 97 வயது மூதாட்டி, கால அளவு 2,37
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தின் அடையாளமாக இந்தக் காட்சிகள் மாறியுள்ளன.
மக்களை வசியப்படுத்திய ஜப்பானிய கலைஞரின் மாயாஜால படைப்புகள்
ஒளிரும் நிறங்கள், வடிவங்கள், வடிவமைப்புகள் மற்றும் பிரதிபலிப்புகளைப் பயன்படுத்தி, டோக்கியோவில் 97 வயதில் உயிரிழந்த ஜப்பானிய கலைஞரான யயோய் குசாமா, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த அசாதாரணமான, முழுமையாக மாயைக்குள் ஆழ்த்தக்கூடிய கலை உலகங்களை உருவாக்கினார்.
நாமக்கல் பொறியாளர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினாரா? நடைமுறையில் சாத்தியமா என விளக்கம்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கட்டடப் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி பேசுபொருளானது. இது உண்மையில் சாத்தியமா?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
'முன்னால் சென்ற பேருந்தை 40 அடி உயரம் எழுந்த சகதி மூடியது' - நேபாளத்தில் உயிர் தப்பிய தமிழர் நேரில் கண்டது என்ன?
நேபாளம் வெள்ள பாதிப்பில் சிக்கிய தமிழர்கள் சிலர் மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.வெள்ளபாதிப்பை நேரில் பார்த்தது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினர்.
கைலாஷ் மானசரோவர் எங்கு உள்ளது? மக்கள் அங்கு செல்வது ஏன்?
இயற்கைப் பேரிடர்கள் நிறைந்த பகுதியாக இருப்பினும், இந்துக்கள் அதிகமாக ஆன்மீக சுற்றுலா செல்லும் இடமாக நேபாளம் இருப்பது ஏன்? அங்கு செல்வது எப்படி, கவனம் ஈர்க்கும் பகுதிகள் யாவை?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
'காஞ்சனா' படம் பார்த்த பாதிப்பா? மாணவிகளின் விசித்திர நடவடிக்கையால் காலியான பள்ளி - பிபிசி கள ஆய்வு
மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான மெல்காட் பகுதியில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின மாணவர்களுக்கான ஆசிரமப் பள்ளி, பேய் நடமாட்டம் இருப்பதாகப் பரவிய வதந்திகளால் முற்றிலும் அமைதியாகியுள்ளது. என்ன நடந்தது?
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
முகப்பரு யாருக்கெல்லாம் வரும்? முகப்பருவை குறைக்க செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள்
முகப்பருவ எப்படி உருவாகிறது, அது குறித்த உண்மைகளும் பொய்யான நம்பிக்கைகளும் என்னவென்று விளக்குகிறது இந்தக் கட்டுரை.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்